தமிழ் விஸ்கர்மா இன மக்களுக்கு, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர, உருவாக்கித் தர பாடுபடுவோம். வேலை பற்றிய அறிவிப்பு எங்கு வந்தாலும், அதனை நம் சமூக மக்களின் நலன் கருதி இவ்வலைபூவின் வாயிலாக வெளியிடுவோம். அதனால் நம் இன மக்கள் தொடர்ந்து இங்கு வருகை தந்து, வேலை வாய்ப்பு அறிவிப்புகளை படித்து அதனை நம்மவர்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். உதாரணத்திற்கு இன்று (06 பிப்ரவரி 2001) தினமலர் நாளிதழில் வந்த ஒரு வேலை வாய்ப்பு செய்தியைத் தருகிறோம்.
பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட கலெக்டர் விஜயகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:ஓமன் நாட்டிலுள்ள முன்னனி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 முதல் 28 வயதிற்குட்பட்ட பொதுப்பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்ற னர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதி யும் உள்ளவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் போன்றவற்றின் ஒரிஜினல் மற்றும் அதன் நகல்கள், நீலநிறப்பின்னனியில் எடுக்கப்பட்ட5 ஃபோட்டோக்கள் ஆகியவற்றுடன் எண் 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு ,சென்னை -600020 என்ற முகவரி அமைந்துள்ள தமிழக நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இன்று7ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இன்டர்வியூக்கு வரவேண்டும்.மேலும் விபரங்கள் அறிய இந்நிறுவன தொலைபேசி எண்கள்-044.24464268, 24464269 மற்றும் மொபைல் 9940393617, 9952940460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர் 06 பிப்ரவரி 2011
தமிழ் விஸ்வகர்மா சமூகப் பணி தொடரும்!
ஒற்றுமையே உயர்வு தரும் !
அன்பன்
விஸ்வகரன்
ஜோதிடம் கற்க
பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட கலெக்டர் விஜயகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:ஓமன் நாட்டிலுள்ள முன்னனி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 முதல் 28 வயதிற்குட்பட்ட பொதுப்பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்ற னர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதி யும் உள்ளவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் போன்றவற்றின் ஒரிஜினல் மற்றும் அதன் நகல்கள், நீலநிறப்பின்னனியில் எடுக்கப்பட்ட5 ஃபோட்டோக்கள் ஆகியவற்றுடன் எண் 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு ,சென்னை -600020 என்ற முகவரி அமைந்துள்ள தமிழக நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இன்று7ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இன்டர்வியூக்கு வரவேண்டும்.மேலும் விபரங்கள் அறிய இந்நிறுவன தொலைபேசி எண்கள்-044.24464268, 24464269 மற்றும் மொபைல் 9940393617, 9952940460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர் 06 பிப்ரவரி 2011
தமிழ் விஸ்வகர்மா சமூகப் பணி தொடரும்!
ஒற்றுமையே உயர்வு தரும் !
அன்பன்
விஸ்வகரன்
ஜோதிடம் கற்க
No comments:
Post a Comment