Sunday, June 3, 2012

நம் இன மக்களின் கல்வியை உயர்த்துவோம் !


நம் இன மாணவச் செல்வங்கள், இன்று வெளிவரும் தமிழக அரசின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், சிறந்த மதிப்பெண்களைப் பெற வாழ்த்துகிறோம். மாநில அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் 3 மாணவர்களில் ஒருவராக வரும் நம் இனத்தைச் சேர்ந்த மாணவருக்கு ரூ 50,000 /- (ரூபாய் ஐம்பதாயிரம்) பரிசுத் தொகையாக அறிவிக்கிறோம். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஊக்கப் பரிசாக ரூ 5,000 /- (ரூபாய் ஐந்தாயிரம்) பரிசுத் தொகையாக அறிவிக்கிறோம். இங்கு எம்முடன் கை கோர்த்துள்ள  அன்பர்கள் இந்த செய்தியை நம் இன உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். மதிப்பெண் மற்றும் மாணவர்களின் விவரங்களை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறு தங்களை சிரம் தாழ்த்தி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். மாணவிகளுக்கு கூடுதல் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. தமிழை பயிற்று மொழியாக கொண்ட மாணவருக்கும், கூடுதல் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

அன்பன் 
விஸ்வகரன் 

No comments: